நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

05.09.1997 : அன்னை தெரசா நினவு தினம் 

அன்னை தெரசா ஐரோப்பிய நாடான மாசிடோனியாவின் தலைநகர் கோபிஜேவில் 26.08.1910 அன்று பிறந்தார். 

News image
Updated On :4 செப்டம்பர் 2016, 7:30 pm

கவியோகி வேதம்

அன்னை தெரசா ஐரோப்பிய நாடான மாசிடோனியாவின் தலைநகர் கோபிஜேவில் 26.08.1910 அன்று பிறந்தார். அவரது இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஸா  போஜாக்சிஹு.  இந்த பெயருக்கு அல்பேனிய மொழியில் 'சிறு மலர்' என்று அர்த்தமாகும்.
இறை பக்தியுடன் திகழ்ந்த அவர், 06.01.1929 அன்று கத்தோலிக்க மதச் சேவைக்காக இந்தியா வந்தார். கொல்கத்தா நகரில் உள்ள ஏழைகளுக்கு பல்வேறு சேவைகள் புரிந்த அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதும் அன்னை தெரசாவுக்கு வழங்கப்பட்டது.
உலக மக்கள் மனங்களில் நீக்கமற  நிறைந்திருக்கும் அன்பின் திருவுருவான அன்னை தெரசா கடந்த 1997-ஆம் ஆண்டு கொல்கத்தா நகரில் காலமானார்.
நேற்று அவர் வாடிக்கனில் உள்ள உலக கத்தோலிக்க மத குருவான, போப் பிரான்சிஸ் மூலம் 'புனிதர்'  என்று அதிகாரபூர்வமாக பிரகடனம் செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.